தேன்கனிக்கோட்டையில் ஒற்றை யானை அட்டகாசம்
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனுார் வனப்பகுதியில், ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அதில், தனியாக பிரிந்த ஒற்றை யானை மரக்கட்டா, ஆலஹள்ளி, கிரியனப்பள்ளி தடிகல், ஏணிமுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிகிறது.
கடந்த ஒரு வாரமாக சுற்றித்திரியும் யானை தாக்கி, இருவர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ஒற்றை யானை நேற்று முன்தினம் முதல் மரக்கட்டா கிராமம் அருகே சுற்றி வருகிறது. அதை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
-
காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
-
காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை
-
அமெரிக்காவின் கெடுபிடியால் ஐரோப்பாவுக்கு மாறும் இந்திய மாணவர்கள்
Advertisement
Advertisement