வங்கதேசத்தினர் 28 பேருக்கு 2 ஆண்டு சிறை
திருப்பூர்:வங்கதேசத்தை சேர்ந்த 28 பேர், எவ்வித ஆவணமும் இன்றி தமிழகம் வந்து, திருப்பூரில் பல இடங்களில் தங்கி, பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். ஜனவரி மாதம் பல்லடம் போலீசார் நடத்திய சோதனையில், அவர்கள் பிடிபட்டனர். போலீசார், அவர்களை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்ட இரண்டாவது கூடுதல் கோர்ட்டில், நீதிபதி ஸ்ரீதர் விசாரித்து, வங்கதேசத்தினர் 28 பேருக்கும், இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
அரசு தரப்பில், கூடுதல் அரசு வக்கீல் பூமதி ஆஜரானார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
-
காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
-
காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை
-
அமெரிக்காவின் கெடுபிடியால் ஐரோப்பாவுக்கு மாறும் இந்திய மாணவர்கள்
Advertisement
Advertisement