வீட்டிற்குள் புகுந்த 'கழுதை விரியன்'
வெண்ணந்துார்:வெண்ணந்துார் யூனியன், மூலக்காடு பஞ்., மசக்காளிப்பட்டியை சேர்ந்தவர் கவுதம்; இவரது வீட்டிற்குள், நேற்று பாம்பு ஒன்று புகுந்தது.இதை கவனித்த அவர், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கவுதம் வீட்டிற்குள் புகுந்த பாம்பை தேடினர். அப்போது, வீட்டிற்குள் ஒரு மூளையில் பதுங்கியிருந்த, இரண்டு அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கழுதை விரியன் பாம்பை உயிருடன் பிடித்தனர். பின், அத்தனுார் அருகே உள்ள சித்தர்மலை காட்டுப்பகுதியில், பத்திரமாக விடப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
Advertisement
Advertisement