தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
ம.சமுத்திரம் மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்தில் உள்ள பழமை வாய்ந்த பைரவநாத மூர்த்தி கோவிலில், நேற்று ஆடி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, மதியம், 1:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
பெண்கள் வெண்பூசணியால் தீபமிட்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
Advertisement
Advertisement