இறகுபந்து போட்டியில் குறிஞ்சி பள்ளி சாதனை
நாமக்கல் :நாமக்கல் குறிஞ்சி பள்ளி, காவேட்டிப்பட்டியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. படிப்பிலும், விளையாட்டிலும் பல சாதனை மாணவர்களை உருவாக்கியுள்ளது.
இப்பள்ளி மாணவர்கள், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்ட குறுவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் கலந்துகொண்டு, 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்கள் குருதர்ஷன், ஜெய்ஹரீஷ் ஆகியோர் முதலிடம், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவன் ஷாருக்கேஷ், ரனேஷ்வர், இரண்டாமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
அந்த மாணவர்களை, பள்ளி தாளாளர் தங்கவேல், பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி
-
காங்., தலைவர்கள் செயலிழந்து விட்டனர்
-
காமராஜர் சர்ச்சை முடிந்து போன விவகாரம்: செல்வப்பெருந்தகை
-
அமெரிக்காவின் கெடுபிடியால் ஐரோப்பாவுக்கு மாறும் இந்திய மாணவர்கள்
Advertisement
Advertisement