பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
பழநி: பழநி - கொடைக்கானல் சாலை தேக்கந்தோட்டம் சோதனை சாவடி அருகே பழநி வனச்சரகர் கோகுல கண்ணன் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சுற்றுலாப் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கொடைக்கானல் சாலை பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் குப்பை அகற்றப்பட்டது.
பழநி, வரதமாநதி அணை, ஆயக்குடி வனச்சரக பகுதியில் ஒட்டன்சத்திர வனச்சரக அலுவலர் ராஜா தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி, அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பை அகற்றும் பணியும் நடைபெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
-
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு; தமிழர் உள்பட 2 பேர் பலி
Advertisement
Advertisement