ரயில்வே தபால் அலுவலகம் மூடல்
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் செயல்படும் ரயில்வே தபால் நிலைய அலுவலகம் இணையதள தொழில்நுட்ப பராமரிப்பு பணிக்காக இன்று (ஜூலை 21) மாலை 6:00 மணி முதல் நாளை காலை 10:00 மணி வரை மட்டும் செயல்படாது.
அதன் பின் வழக்கம் போல செயல்படும் என ஆர்.எம்.எஸ்., சப் ரெக்கார்டு அலுவலர் திருமலைராஜ் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி., யார்? சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழக அரசு!
-
போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை
-
ஜப்பான் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு; பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி
-
காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
-
அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி
-
'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
Advertisement
Advertisement