பல்கலை., மையத்தில் விரிவுரை பயிற்சி

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா கல்வி மையத்தில் 'யோக தத்துவமும் பயிற்சியும்' என்ற தலைப்பில் ஒரு நாள் விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
இந்திய தத்துவ ஆராய்ச்சி அமைப்பு உதவியுடன் நடந்த நிகழ்ச்சியில் கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் முதன்மையர் கோபிநாத் துவக்க உரையாற்றினார். யோகா கல்வி இயக்குனர் கார்த்திகேயன் வரவேற்றார். கலைப்புல முதல்வர் அருள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
முன்னாள் இயக்குநர் சுரேஷ், பேராசிரியர் திருமால் , பயிற்சியாளர் சாந்தி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
பேராசிரியை சுசீலா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆன்லைன் ரம்மி விளம்பரம்: நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 10 படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி; நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்பு
-
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்: வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி
Advertisement
Advertisement