குடியிருப்பு பகுதியில் டூவீலர் திருடிய வாலிபர்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளைம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில், நேற்று மதியம், 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்றார்.
அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரை திருட திட்டமிட்டார். பின், சுற்று முற்றும் பார்த்த அவர், டூவீலரை திருடிக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றார். இந்த காட்சி அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி இருந்தது. வீடியோ பதிவை வைத்து, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆன்லைன் ரம்மி விளம்பரம்: நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 10 படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி; நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்பு
-
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்: வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி
Advertisement
Advertisement