மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

மாலே: மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது முய்சுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அந்நாட்டிற்கு சென்றுள்ளார். மாலேயின் ரிபப்ளிக் சதுக்கத்தில் மோடியை முய்சு வரவேற்றார்.












இதன் பிறகு இரு நாட்டு தலைவர்களும் தனியே பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பு உறவுகள் , பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது இரு நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
மோடிக்கு கவுரவம்
மேலும், பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், மாலேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம், அவரின் புகைப்படத்தால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (2)
SUBBU,MADURAI - ,இந்தியா
25 ஜூலை,2025 - 19:21 Report Abuse

0
0
Reply
Amsi Ramesh - Hosur,இந்தியா
25 ஜூலை,2025 - 17:32 Report Abuse

0
0
Reply
மேலும்
-
உலகின் அதி நம்பிக்கையான தலைவர் மோடி
-
5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நூதன தண்டனை
-
வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!
-
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்; தமிழக அரசியல் சூழல் குறித்து பேச வாய்ப்பு
-
பீஹாரில் பத்திரிகையாளர்களுக்கு ஜாக்பாட்: ஓய்வூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு
-
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு; 3 நாளில் மட்டும் ரூ.1,760 சரிவு
Advertisement
Advertisement