ஆசிரியர்கள் உண்ணாவிரதம்,,

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி எண் - 311ல் தெரிவித்த படி 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில் மாவட்ட தலைவர் கோபால், மாநில செயற்குழு உறுப்பினர் குகபிரசாத், மாவட்ட பொருளாளர் கதிரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓலைச்சுவடிகளில் கொட்டிக்கிடக்கும் அறிவுச்செல்வம்; பாதுகாக்கும் தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
-
கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி; வழியெங்கும் உற்சாக வரவேற்பு
-
அப்போலோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்
-
ஆடிப்பூர திருவிழா- திருக்கடையூர், சீர்காழியில் தேரோட்டம் கோலாகலம்
-
கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!
-
அமெரிக்காவில் ஓடுபாதையில் போயிங் விமானம் தீப்பிடித்தது; பயணிகள் தப்பினர்!
Advertisement
Advertisement