புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாளை ஏவப்படுகிறது

சென்னை: 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' உடன் இணைந்து, 'நிசார்' என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.
இது, 12 நாட்களுக்கு ஒரு முறை, பூமியை அங்குலம், அங்குலமாக படம் பிடித்து, கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இந்த செயற்கைக்கோளை சுமந்தபடி, ஜி.எஸ்.எல்.வி., - எப் 16 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, நாளை மாலை, 5:40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான, 27 மணி நேரம் 30 நிமிடங் களுக்கான, 'கவுன்ட் டவுன்' இன்று பிற்பகல், 2:25 மணிக்கு துவங்குகிறது.
ராக்கெட் எரிபொருள், செயற்கைக்கோள் என, மொத்தம், 420.50 டன் எடையை சுமந்தபடி
விண்ணில் பாய உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி; டிஆர்டிஓ புதிய சாதனை
-
வணிக உரிமத் திட்டத்தால் பாட்டிகளின் வடை கடைகள் வரலாற்றில் மட்டுமே இருக்கும்; அன்புமணி
-
உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா; லோக்சபா விவாதத்தில் கனிமொழி வருத்தம்!
-
பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க விரும்பும் ப.சிதம்பரம்: லோக்சபாவில் அமித் ஷா ஆவேசம்
-
நம் விரல்களை கொண்டே கண்களை குத்தும் சூழ்ச்சி அரசியல்: முதல்வர் ஸ்டாலின்
-
ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் 2வது நாளாக தொடரும் 'ஆபரேஷன் மகாதேவ்'
Advertisement
Advertisement