எஸ்.பி.ஐ., வங்கியில் 10 கிலோ தங்கம் கொள்ளை
ஹிந்துபூர் : ஆந்திராவின் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் உள்ள துமுகுண்டா கிராமத்தில் எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளது.
காவலாளி இல்லாத இந்த வங்கி கிளையில், கடந்த 27ம் தேதி இரவு கொள்ளையர்கள் சிலர் புகுந்தனர்.
வங்கி லாக்கரில் இருந்த 10 கிலோ தங்க நகைகள் மற்றும் 38 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை அழித்துவிட்டு தப்பினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வங்கியை திறக்க வந்த ஊழியர் வங்கியில் பணம், நகை கொள்ளை போனதை அறிந்து வங்கி மேலாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகே கொள்ளை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விண்ணில் பாய்ந்தது நிசார் செயற்கைக்கோள்
-
திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இதுதான்; பகீர் வீடியோ வெளியிட்டு அண்ணாமலை ஆவேசம்
-
பாஜ., மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியானது: அமைப்பு பொதுச்செயலாளராக மீண்டும் கேசவவிநாயகன் நியமனம்
-
லெஜன்ட் கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு
-
மகளைப் பார்த்து படிக்க ஆர்வம் வந்தது; தாயும், மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ்., சீட் பெற்று சாதனை!
-
'மறு ஆய்வு செய்து கொள்ளுங்கள்' : எதிர்க்கட்சிகளுக்கு நட்டா அறிவுரை
Advertisement
Advertisement