லெஜன்ட் கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு

புதுடில்லி: உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜன்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் விளையாட இந்திய வீர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜன்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில் பாகிஸ்தான், தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இதில், முதல் அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மோத இருக்கின்றன. இந்த சூழலில், பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானுடன் விளையாட இந்திய வீரர்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர். எனவே, பாகிஸ்தான் விளையாடாமலே இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
வாசகர் கருத்து (10)
Keshavan.J - Chennai,இந்தியா
30 ஜூலை,2025 - 19:13 Report Abuse

0
0
Reply
V.Mohan - ,இந்தியா
30 ஜூலை,2025 - 18:54 Report Abuse

0
0
Reply
கிரிக்கெட்பாபு - ,
30 ஜூலை,2025 - 18:42 Report Abuse

0
0
Reply
naranam - ,
30 ஜூலை,2025 - 18:36 Report Abuse

0
0
Reply
முருகன் - ,
30 ஜூலை,2025 - 17:21 Report Abuse

0
0
Reply
babu - ,
30 ஜூலை,2025 - 17:11 Report Abuse

0
0
KRISHNAN R - chennai,இந்தியா
30 ஜூலை,2025 - 17:49Report Abuse

0
0
கண்ணன்,மேலூர் - ,
30 ஜூலை,2025 - 18:01Report Abuse

0
0
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
30 ஜூலை,2025 - 19:11Report Abuse

0
0
Vinodh - ,
31 ஜூலை,2025 - 00:35Report Abuse

0
0
Reply
மேலும்
-
அமெரிக்காவை நம்பி இந்தியா இல்லை; வர்த்த ஒப்பந்த விவகாரத்தில் சசி தரூர் கருத்து!
-
இந்தியா, ரஷ்யா இடையிலான வர்த்தகத்துக்கு குறி; தொடரும் டிரம்பின் மிரட்டல்
-
வட இந்தியாவில் நிகழ்வது போல தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு; திருமாவளவன் வேதனை
-
தொடர்ந்து முடங்கி வரும் பார்லிமென்ட்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு
-
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு; முன்னாள் எம்.பி., பிரக்யா தாக்கூர் விடுதலை
-
தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி; சென்னையில் சோகம்
Advertisement
Advertisement