மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

விருதுநகர்; ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு டெண்டர் விடுவதை நிறுத்தக் கோரி விருதுநகரில் தமிழ்நாடு மின்வாரிய எம்பிளாயிஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் ராதகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement