மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு
வடலுார்: மதுபாட்டில் விற்ற நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
வடலுார் சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று கோட்டைக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக சென்ற நபரை பிடித்து விசாரித்ததில், பார்வதிபுரத்தைச் சேர்ந்த முருகன், 45; என்பதும், மதுபாட்டில் விற்பதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 6 மதுபாட்டில்களை பறிமு தல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரையிறுதியில் லக்சயா, தருண் * மக்காவ் பாட்மின்டனில் அபாரம்
-
இந்திய பெண்கள் அபாரம் * உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்
-
புதிய பயிற்சியாளர் ஜமில் * இந்திய கால்பந்து அணிக்கு...
-
முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா அபாரம்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து ஆல் அவுட்
-
மொபைல் போன் கூட கனமாக தெரிந்தது; முதல் முறையாக மனம் திறந்து பேசிய சுக்லா!
-
இந்தியர்களிடம் ரூ.23 ஆயிரம் கோடி திருடிய சைபர் கிரிமினல்கள்
Advertisement
Advertisement