மது விற்ற 43 பேர் கைது
அரூர், அரூர் சப்-டிவிஷனில், கடந்த மாதம் சாராயம் காய்ச்சுதல், மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக, 43 வழக்குகள் பதிவு செய்து, 11 பெண்கள் உள்பட, 43 பேரை அரூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 712 மதுபாட்டில்கள், 2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இறுதிச்சடங்கில் பங்கேற்ற லஷ்கர் பயங்கரவாதிக்கு வலை!
-
ஆந்திராவில் சோகம்: குவாரியில் பாறைகள் சரிந்து 6 பேர் பலி; 10 பேர் படுகாயம்
-
ஸ்பைஸ்ஜெட் ஊழியர் மீது ராணுவ அதிகாரி தாக்குதல்; வீடியோ வெளியாகி பரபரப்பு
-
500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எரிமலை: ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்; அனைத்து கட்சி கூட்டம் நடத்த திருமா வலியுறுத்தல்
-
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement