கேபிள் ஒயர் திருடிய 4 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சவாடி பகுதியில், தனியார் மொபைல் நிறுவனம் சார்பில், பதிப்பதற்காக சாலையோரம் கேபிள் ஒயர் வைத்திருந்தனர்.
அவற்றை கடந்த மாதம், 20ம் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, பே.தாதம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ், 50, வேடியப்பன், 50, கோபி, 40, கோபிநாதம்பட்டியை சேர்ந்த ரமேஷ், 41, ஆகிய, நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இறுதிச்சடங்கில் பங்கேற்ற லஷ்கர் பயங்கரவாதிக்கு வலை!
-
ஆந்திராவில் சோகம்: குவாரியில் பாறைகள் சரிந்து 6 பேர் பலி; 10 பேர் படுகாயம்
-
ஸ்பைஸ்ஜெட் ஊழியர் மீது ராணுவ அதிகாரி தாக்குதல்; வீடியோ வெளியாகி பரபரப்பு
-
500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எரிமலை: ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்; அனைத்து கட்சி கூட்டம் நடத்த திருமா வலியுறுத்தல்
-
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement