5 பேர் சிக்கினர்
சேலம்: சேலம், கிச்சிப் பாளையம் கரண், 21, சபூர்பாஷா, 32, சுந்தரபாண்டியன், 34, இருசப்பன், 32, தாதகாப்பட்டி விஜய், 23, மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் கிச்சிப்பாளையம் போலீசில் நிலுவையில் உள்ளது.
விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால், 5 பேருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று, 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்ராவில் பிறந்த சாகசக்காரர் அர்விந்தர் சிங் விண்வெளிக்கு பயணம்; இவர் யார் தெரியுமா?
-
வங்க மொழி விவகாரம்; மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்
-
காஷ்மீரில் 4வது நாளாக தொடரும் ஆப்பரேஷன் அகல்: இதுவரை பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை
-
பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்
-
நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!
Advertisement
Advertisement