கோவில்களில் ஆடிப்பெருக்கு வழிபாடு
கிருஷ்ணகிரி: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலை பெத்ததாளாப்பள்ளியில் புதிதாக அமைத்துள்ள வன்னி முனீஸ்வரர் கோவிலில், நேற்று பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.
கோவிலில் புதிதாக வைத்துள்ள, 5 அடி உயர பஞ்சலோகத்தால் ஆன முனீஸ்வரர் மூலவர் சிலையை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை நெசவாளர் தெரு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில்,
சுவாமிக்கு, 5,000 வளையல்களை கொண்டு அலங்காரம் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்ராவில் பிறந்த சாகசக்காரர் அர்விந்தர் சிங் விண்வெளிக்கு பயணம்; இவர் யார் தெரியுமா?
-
வங்க மொழி விவகாரம்; மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்
-
காஷ்மீரில் 4வது நாளாக தொடரும் ஆப்பரேஷன் அகல்: இதுவரை பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை
-
பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்
-
நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!
Advertisement
Advertisement