ஆடி பொங்கல் விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே மலைபட்டி காளியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா நடந்தது.
அய்யனார், கருப்ப சுவாமி, காளியம்மனுக்கு ஆடியை முன்னிட்டு பொங்கல் விழா ஆக.1ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று அம்மனுக்கு பிள்ளையார் கோயிலில் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக வந்து பாலாபி ஷேகம் செய்தனர். சுற்றி யுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
-
கன்னியாகுமரி படகு சவாரி; ஆன்லைன் டிக்கெட் அறிமுகம்
-
ஆறு மாதங்களாக ஊதியம் இல்லை பதிவுத்துறை ஒப்பந்த பணியாளர்கள் புகார்
-
வெனிசுலா அதிபர் கைதுக்கு ரூ.415 கோடி சன்மானம் அறிவிப்பு
-
காவல் நிலைய பதிவுகளில் ஆணவ கொலைகள் மறைப்பு
-
சுவாமி சன்னிதிக்கு இணையாக செயல் அலுவலர் அலுவலகம்; ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்
Advertisement
Advertisement