வாலிபர் கைது
நரிக்குடி: நரிக்குடி வீரக்குடியில் காளியம்மன் கோயில் திருவிழாவில் இரவு 10:00 மணிக்கு மேல் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.
அப்போது மைக் செட் ஊழி யர்கள் பெரியசாமி, சக்திவேலிடம் முத்துகோபி 29, பாடல்களை நிறுத்த கூறினார். இதில் ஏற்பட்ட தகராறில் மைக் ஸ்டாண்டை எடுத்து முத்து கோபி தலையில் அடித்தார். நரிக்குடி போலீசார் பெரியசாமியை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
-
கன்னியாகுமரி படகு சவாரி; ஆன்லைன் டிக்கெட் அறிமுகம்
-
ஆறு மாதங்களாக ஊதியம் இல்லை பதிவுத்துறை ஒப்பந்த பணியாளர்கள் புகார்
-
வெனிசுலா அதிபர் கைதுக்கு ரூ.415 கோடி சன்மானம் அறிவிப்பு
-
காவல் நிலைய பதிவுகளில் ஆணவ கொலைகள் மறைப்பு
-
சுவாமி சன்னிதிக்கு இணையாக செயல் அலுவலர் அலுவலகம்; ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்
Advertisement
Advertisement