'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்

புவனகிரி : மேல்புவனகிரி ஒன்றியம், வடதலைக்குளம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி வரவேற்றார். மண்டல துணை தாசில்தார் வேல்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், பாலாமணி முன்னிலை வகித்தனர்.
தாசில்தார் அன்பழகன் முகாமை துவக்கி வைத்தார். 15 துறைகளை சார்ந்த 46 சேவைகள் தொடர்பாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகன், முன்னாள் கவுன்சிலர் ஜெயமாலா, நிர்வாகிகள் அரங்கராஜாராமன், செல்வகுமார், மணிவண்ணன், மனோஜ், அஜய், கலைச்செல்வம், ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊராட்சி செயலர் ராமர் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கம் இல்லாமல் சுதந்திரம் இல்லை: மம்தா
-
தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர்
-
ஜம்மு காஷ்மீரின் கள நிலவரத்தை புறக்கணிக்க முடியாது: மாநில அந்தஸ்து கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
-
ஜனநாயக உரிமையை பறிப்பது தான் சமூக நீதியா: திமுகவுக்கு பாஜ தலைவர் கண்டிப்பு
-
முகாமினால் பயனடைந்தவர்கள் விபரம் வெளியிடப்படுமா: திமுகவுக்கு பாமக கேள்வி
-
பீஹாரில் ஆகஸ்ட் 17ல் வாக்காளர் உரிமை யாத்திரை: ராகுல் அறிவிப்பு
Advertisement
Advertisement