சுதந்திர தினத்தில் கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்.,களிலும் நாளை (15) சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை, 11:00 மணிக்கு கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது. கூட்டம் நடக்கும் இடம், நேரம் ஆகியவை தொடர்புடைய பஞ்.,கள் மூலம், மக்களுக்கு அறிவிக்கப்படும்.
பொது நிதி செலவினம் பற்றி விவாதித்தல், தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், துாய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்தல், 100 நாள் வேலை திட்ட முன்னேற்றம், ஜல்ஜீவன் இயக்கப்பணிகளை உறுதி செய்தல், இதர பொருட்கள் பற்றி விவாதிக்கப்படும். இக்கூட்டங்களை கண்காணிக்க வட்டார அளவில் உதவி இயக்குனர் நிலையில் பற்றாளர்கள், பஞ்., அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரம்ப் - புடின் பேச்சு தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி: அமெரிக்கா
-
கட்சி விரோத நடவடிக்கை: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏ நீக்கம்
-
நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
வங்கம் இல்லாமல் சுதந்திரம் இல்லை: மம்தா
-
தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர்
-
ஜம்மு காஷ்மீரின் கள நிலவரத்தை புறக்கணிக்க முடியாது: மாநில அந்தஸ்து கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
Advertisement
Advertisement