கட்சி விரோத நடவடிக்கை: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏ நீக்கம்

லக்னோ: கட்சி விரோத நடவடிக்கை காரணமாக, உத்தரபிரதேசத்தில் பூஜா பால் எம்எல்ஏ, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக, சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், சமாஜ்வாதி எம்எல்ஏ வான பூஜா பால் பேசுகையில்,முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கொள்கைகள், பெண்களுக்கான நீதியை உறுதி செய்தல், தனது கணவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிக் அகமது போன்ற குற்றவாளிகளுக்கு எதிராக, அவர் நீதி வழங்கியதற்காக, முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.
முதல்வரை பாராட்டி பேசிய சில மணி நேரங்களுக்கு பிறகு, பூஜா பால் மீது, கட்சி விரோத நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு, கட்சியை விட்டு நீக்கி உள்ளதாக, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கவர்னர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்
-
போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: கவர்னர் ரவி குற்றச்சாட்டு
-
பாதுகாப்பு படையினர் அதிரடி : ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டவர் உள்ளிட்ட 2 நக்சல் சுட்டுக்கொலை
-
டிரம்ப் - புடின் பேச்சு தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி: அமெரிக்கா
-
நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
வங்கம் இல்லாமல் சுதந்திரம் இல்லை: மம்தா
Advertisement
Advertisement