தாயிடம் ஆசி பெற்றார் முதல்வர் ஸ்டாலின்; நெகிழ்ச்சி பதிவு

சென்னை: 50வது திருமண நாளை முன்னிட்டு தனது தாய் தயாளு அம்மாளிடம் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக, என்னில் பாதியாக துர்கா நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார்.
அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி. எதிர்பார்ப்புகளற்ற அன்பும் விட்டுக் கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (4)
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
20 ஆக்,2025 - 19:32 Report Abuse

0
0
Reply
surya krishna - ,
20 ஆக்,2025 - 16:12 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
20 ஆக்,2025 - 15:20 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
20 ஆக்,2025 - 14:33 Report Abuse

0
0
Reply
மேலும்
-
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி!
-
சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம்; நல்லது என்கிறார் பிரசாந்த் கிஷோர்!
-
சிறையில் இருந்து அரசை நடத்துவது சரியானதா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்: அமித் ஷா
-
தமிழகம் 'திரில்' வெற்றி * மும்பை அணியை வீழ்த்தியது
-
செஸ்: குகேஷ் கலக்கல்
-
ஏஐ மூலம் மக்களை ஏமாற்ற முடியாது: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement