ஸ்ரீரங்கத்தில் பெருமாள் திருவடி சேவை துவக்கம்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், நேற்று மாலை முதல், மூலவர் பெரிய பெருமாள் திருவடி சேவை துவங்கி உள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த மாதம் 7ம் தேதி, மூலவர் பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்று, தைலக்காப்பு சாற்றப்பட்டது. அதனால், கடந்த 48 நாட்களாக மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மூலவர் பெருமாளுக்கு சாற்றப்பட்ட தைலக்காப்பு உலர்ந்து விட்டபடியால், நேற்று மாலை 3:30 மணி முதல் மூலவர் பெரிய பெருமாளின் திருமுகம் மற்றும் திருவடிகள் தரிசனம் செய்யப்பட்டு வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்செந்துார் முருகன் கோவிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
-
தென்கொரிய காலணி நிறுவன அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு
-
மாநில அரசுகளுக்கு ரத்தசோகை: முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
-
ரூ.17 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை
-
ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவும் நிலை; 5 ஆண்டுகளில் அடைய பிரதமர் மோடி இலக்கு!
-
கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் பலி
Advertisement
Advertisement