உலக பாட்மின்டன்: பிரனாய் தோல்வி

பாரிஸ்: உலக பாட்மின்டன் 2வது சுற்றில் இந்திய வீரர் பிரனாய் தோல்வியடைந்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரனாய் (34வது இடம்), உலகின் 'நம்பர்-2' டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சென் மோதினர். முதல் செட்டை 8-21 என இழந்த பிரனாய், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21-17 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் கடைசி வரை போராடிய பிரனாய் 21-23 என போராடி இழந்தார்.
ஒரு மணி நேரம், 21 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய பிரனாய் 8-21, 21-17, 21-23 என்ற
கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய அரசுடன் மோதல் இல்லை; நல்ல உறவு உள்ளது: மோகன் பகவத் திட்டவட்டம்
-
15 சதவீதம் சரிவை கண்ட ஹிந்து மக்கள் தொகை: சம்பல் வன்முறை விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி
-
பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு:மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழக பாஜ தலைவர்
-
ஆம்பூர் கலவர வழக்கு: 22 பேருக்கு சிறை தண்டனை
-
குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
-
அமெரிக்கர்களையே பாதிக்கும்: இந்தியா மீதான வரிவிதிப்புக்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு
Advertisement
Advertisement