கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி முன்னிட்டு நேற்று முன்தினம் சுமங்கலி பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜை செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
பூஜை ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாட்டு மாடுகளை காக்க ஆர்ப்பாட்டம்
-
மனித நேயத்தை வளர்க்கும் கல்வி அவசியம் முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்
-
குப்பை தீயால் கருகும் மரங்கள்
-
அவனியாபுரம் பைபாஸ் டூ ரிங்ரோடு வரை ரோட்டை விரிவுபடுத்துங்க சார்..: விமான நிலைய ரோட்டில் நெரிசல் குறைய வாய்ப்பு
-
பாதுகாப்பின்றி பணிபுரியும் கட்டுமான தொழிலாளர்கள்
-
தி.மு.க., ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை: அண்ணாமலை
Advertisement
Advertisement