டப்பாவால் தவித்த பாப்பா
திருமங்கலம்: கப்பலுாரை சேர்ந்தவர் விவேக் 30, இவரது மனைவி சாந்தி 25, இவர்களுக்கு ஒன்றரை வயது மகள் அஸ்விகா. நேற்று காலை வீட்டில் விளையாடிய அஸ்விகா, சோபாவில் இருந்த சிறிய தைல டப்பாவை எடுத்து வாயில் போட்டுள்ளார்.
அது தொண்டையில் சிக்கியதால் குழந்தை அழுதது. பெற்றோர் டப்பாவை வெளியே எடுக்க முயன்றும் முடியவில்லை. திருமங்கலம் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். தலைமை டாக்டர் ராம்குமார் தலைமையில், குழந்தைகள் நல மருத்துவர் கார்த்திக் சந்தர், காது மூக்கு தொண்டை டாக்டர் கிருத்திகா, மயக்கவியல் டாக்டர் நவீன் ஆகியோர் குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த தைல டப்பாவை அகற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் சொதப்பல்: 8 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
அமைதி, செழிப்பின் அடையாளமாக மணிப்பூரை மாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி
-
செப்., 16ல் 6 மாவட்டங்கள், 17ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
சண்டிமாடு தமிழக அரசு... தார்க்குச்சி பாமக: உதாரணம் சொன்ன அன்புமணி
-
கவுன்சிலர் கூட ஆகவில்லை; எங்களை விமர்சிக்கும் தேவை விஜய்க்கு இல்லை என்கிறார் நயினார் நாகேந்திரன்
-
அயல்நாடுகளில் வாழ்பவர்களை தமிழகமும், தமிழக அரசும் என்றைக்குமே மறக்காது: உதயநிதி பேச்சு
Advertisement
Advertisement