எலிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர் பலி
மூணாறு : இடுக்கி மாவட்டம், வண்டன்மேடு அருகே புற்றடியை சேர்ந்த டிஜோமாத்யூ 45, எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அதற்கு சிகிச்சை பெற பாலாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செப்.6ல் சென்றார். அங்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரண்டு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை
-
செங்கோட்டையனுக்கு ஜெ., ஆன்மா தோல்வியை தரும்; உதயகுமார் சாபம்
-
முதல்வர் கோப்பை போட்டிகள்
-
வாடிக்கையாளர்களின் நகைகளுடன் கடை உரிமையாளர்கள் ஓட்டம்; பாதிக்கப்பட்டோர் கமிஷனரிடம் மனு
-
அமைச்சர் ஆய்வு; மேயர் 'மிஸ்ஸிங்'
-
புது தாலுகா உருவாக்க பரிசீலனை: கோர்ட் தகவல் உயர்நீதிமன்றத்தில் தகவல்
Advertisement
Advertisement