கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ்
தேனி :தேவாரம் டி.மீனாட்சிபுரம் ஜோதிராஜா 48. இவர் ஆக.,12 அதே பகுதியை சேர்ந்த முகமது சலீம் என்பவரை கொலை செய்தார். தேவாரம் போலீசார் ஜோதிராஜாவை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சினேஹா பிரியா, கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிற்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து தேனி மாவட்ட சிறையில் இருந்த ஜோதிராஜா மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொள்ளை போனதை மீட்க வேண்டும்; நேபாள போராட்டக்குழு கூறுவது இதுதான்!
-
யார் அந்த 14 எம்.பி.,க்கள்; சி.பி.ஆர்., பெற்ற கூடுதல் ஓட்டுகளால் எதிர்க்கட்சி கூட்டணியில் அதிர்ச்சி!
-
ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 2 பேர் கைது
-
சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது!
-
விஜய்க்கு அனுமதி மறுப்பா? அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்கிறார் திருமா
-
நீர்வளத்துறை உருவாக்கியது ஏன்: முதல்வருக்கு நயினார் கேள்வி
Advertisement
Advertisement