மண்டியிட வைக்கும் மழைநீர் தேக்கம்; விபத்துக்களால் விபரீதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரோடுகள் முறையாக அமைக்காததால் மழை நேரங்களில் தண்ணீர் வழிந்தோட வசதி இல்லாமல் ஆங்காங்கு தேங்கி பாதசாரிகள்,வாகனத்தில் பயணிப்போருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.சில நேரங்களில் விபத்துக்கும் வழிவகுக்கிறது.இது மட்டுமன்றி மழை நீர் தேக்கத்தால் ரோடுகளும் சேதமாகி பள்ளங்களும் உருவாகின்றன. இதன் காரணமாகவும் வாகன ஓட்டிகளும் பரிதவிக்கின்றனர். இது போன்ற ரோடுகளை கண்டறிந்து சீரமைப்பதோடு மழை நீர் வழிந்தோட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விளம்பர மாடல் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்: நடிகர் விஜய்
-
ஏஐ உதவியுடன் காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ: பாஜ கண்டனம்
-
இந்தியாவின் எழுச்சியை கண்டு பயப்படும் அமெரிக்கா: வரி விதிப்புக்கு மோகன் பகவத் கண்டனம்
-
நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி
-
கேரளாவில் மெகா திருமண திட்டம்... ஷாக் கொடுத்த பெண்கள்!
-
நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம்: செங்கோட்டையன் பேட்டி
Advertisement
Advertisement