பெருமாள் கோவில் நகை திருட்டு
செங்குன்றம்: செங் குன்றம் அடுத்த பாடிய நல்லுாரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் கருவறையில், சுவாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 4 கிராம் செயின், வெள்ளி குத்துவிளக்கு மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயின.
இதன் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய். கோவில் நிர்வாகம் சார்பில், செங்குன்றம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விளம்பர மாடல் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்: நடிகர் விஜய்
-
ஏஐ உதவியுடன் காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ: பாஜ கண்டனம்
-
இந்தியாவின் எழுச்சியை கண்டு பயப்படும் அமெரிக்கா: வரி விதிப்புக்கு மோகன் பகவத் கண்டனம்
-
நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி
-
கேரளாவில் மெகா திருமண திட்டம்... ஷாக் கொடுத்த பெண்கள்!
-
நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம்: செங்கோட்டையன் பேட்டி
Advertisement
Advertisement