என்.எல்.சி., ஊழியர் பஸ் மோதி பலி
வடலுார்; கடலுார் மாவட்டம், வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 35; நெய்வேலி என.எல்.சி., சுரங்கத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்தார். நேற்று முன்தினம் குறிஞ்சிப்பாடி சென்று, பைக்கில் வீடு திரும்பினார். வடலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தபோது, எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிவக்குமார் இறந்தார். வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிக்கிம் நிலச்சரிவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி: 3 பேர் மாயம்
-
சார்லி கிர்க் கொலை குற்றவாளி போட்டோ வெளியீடு; சன்மானம் அறிவித்தது எப்பிஐ
-
4 ஏரிகளை மீட்டெடுக்க ரூ.1,240 கோடி திட்டம்: தீர்ப்பாயத்தில் மாநகராட்சி கமிஷனர் அறிக்கை
-
துணை ஜனாதிபதியாக சி.பி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு
-
பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை
-
வேகமாக நிரம்புகிறது சாத்தனூர் அணை; தென்பெண்ணையில் வெள்ள அபாயம்
Advertisement
Advertisement