துணை ஜனாதிபதியாக சி.பி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு

புதுடில்லி: நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக இன்று தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
@1brநாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், 68, தேர்வு செய்யப்பட்டார். துணை ஜனாதிபதி தேர்தலில், 452 ஓட்டுகளை பெற்று, 'இண்டி' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை வீழ்த்திய அவர், டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை.
@block_B@
பிரதமர் வாழ்த்து
தேசத்தை கட்டமைப்பதிலும், சமூக சேவை மற்றும் ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்துவதில் தனது வாழ்க்கையை சி.பி.ராதாகிருஷ்ணன் அர்ப்பணித்துள்ளார். அவரது துணை ஜனாதிபதி பதவி காலத்தில் மக்கள் சேவையை திறம்பட செய்ய வாழ்த்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். block_B
வாசகர் கருத்து (32)
Gnana Subramani - Chennai,இந்தியா
12 செப்,2025 - 18:21 Report Abuse

0
0
Reply
Nachiar - toronto,இந்தியா
12 செப்,2025 - 16:37 Report Abuse

0
0
Thangavel - Chennai,இந்தியா
12 செப்,2025 - 19:48Report Abuse

0
0
Reply
RAAJ68 - ,
12 செப்,2025 - 16:16 Report Abuse

0
0
Reply
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
12 செப்,2025 - 16:08 Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
12 செப்,2025 - 15:48 Report Abuse

0
0
Reply
Madhavan - Fremont, CA, USA,இந்தியா
12 செப்,2025 - 15:31 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
12 செப்,2025 - 14:30 Report Abuse

0
0
vivek - ,
12 செப்,2025 - 15:59Report Abuse

0
0
Barakat Ali - Medan,இந்தியா
12 செப்,2025 - 16:11Report Abuse

0
0
Reply
எவர்கிங் - ,
12 செப்,2025 - 13:44 Report Abuse

0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
12 செப்,2025 - 13:17 Report Abuse

0
0
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
12 செப்,2025 - 13:51Report Abuse

0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
12 செப்,2025 - 12:45 Report Abuse

0
0
ஆரூர் ரங் - ,
12 செப்,2025 - 13:56Report Abuse

0
0
Reply
மேலும் 17 கருத்துக்கள்...
மேலும்
-
பீஹார் சட்டசபை தேர்தல் எதிரொலி: சலுகை அறிவிப்பில் ரயில்வே தீவிரம்
-
பின்னலாடை துறை பிரச்னைக்கு தீர்வு காணாத தி.மு.க. அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு
-
மருதமலையில் 184 அடி முருகன் சிலை நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு
-
ரூ.51.17 கோடி ஜி.எஸ்.டி. மோசடி; கோவை தங்க வர்த்தகர் கைது
-
சிங்காநல்லுார் சார்--பதிவாளர் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு
-
'தி.மு.க., அரசின் அலட்சியத்தால் 100 நாள் வேலையில் குளறுபடி'
Advertisement
Advertisement