கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குண்டு பாய்ந்து இளைஞர் பிரகாஷ் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலையில் அண்ணாமலை என்பவர் நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டபோது குறி தவறி பக்கத்து வீட்டு இளைஞர் பிரகாஷ் தலையில் குண்டு பாய்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உயிரிழந்தார். குறி தவறியதில், பக்கத்து வீட்டை சேர்ந்த பிரகாஷ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (1)
Mahesh Rajan - ,
26 செப்,2025 - 14:05 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க., நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்; அக்.3ல் விசாரணை
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: போலீஸ் எப்ஐஆரில் பரபரப்பு தகவல்
-
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு; விஜய் மீது திமுக போலீசில் புகார்
-
கரூரில் கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: விஜயிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் ராகுல்
-
நேபாளத்தில் மினிபஸ் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி, 24 பேர் காயம்
Advertisement
Advertisement