கரூரில் கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கரூர்: கரூரில் விஜய் பிரசாரம் செய்த இடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன் ஆய்வு செய்தார். அவர் அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.
கரூரில் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று (செப் 29) கரூரில் விஜய் பிரசாரத்தின் போது நெரிசல் ஏற்பட்ட இடத்தில் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (10)
Vijay D Ratnam - Chennai,இந்தியா
29 செப்,2025 - 16:13 Report Abuse

0
0
Reply
Sundar R - ,இந்தியா
29 செப்,2025 - 15:37 Report Abuse

0
0
Reply
mampop - madurai,இந்தியா
29 செப்,2025 - 15:05 Report Abuse

0
0
Reply
PATTALI - chennai,இந்தியா
29 செப்,2025 - 14:06 Report Abuse

0
0
theruvasagan - ,
29 செப்,2025 - 15:59Report Abuse

0
0
Field Marshal - Redmond,இந்தியா
29 செப்,2025 - 17:06Report Abuse

0
0
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
29 செப்,2025 - 17:28Report Abuse

0
0
Reply
PATTALI - chennai,இந்தியா
29 செப்,2025 - 13:58 Report Abuse

0
0
Reply
Senthoora - Sydney,இந்தியா
29 செப்,2025 - 13:47 Report Abuse

0
0
Reply
ponssasi - chennai,இந்தியா
29 செப்,2025 - 12:56 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement