அ.தி.மு.க., பூத் கமிட்டி
திருப்பரங்குன்றம்: அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை துவங்கியது.
மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ரமேஷ் வரவேற்றார். துணைச் செயலாளர் ஓம்சந்திரன், விவசாய அணி செயலாளர் கருத்தகண்ணன், இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி 16 தங்கம் வென்று தமிழகம் அசத்தல்
-
ரூ.135 கோடியில் நவீன சிக்னல்: ரயில்வே அனுமதி
-
வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு
-
ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு கட்ட கிண்டியில் 8 ஏக்கர் இடம் தேர்வு
-
வடபழனி கம்பாநதி அலங்காரத்தில் அம்மன்
Advertisement
Advertisement