அமிர்தா வித்யாலயம் பள்ளியில் விளக்கு பூஜை

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே ஆர்.எஸ்.மடை அமிர்தா வித்யாலயம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நவராத்திரி உற்ஸவ விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்களும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது.நேற்று காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற விளக்கு பூஜை, குங்கும அர்ச்சனை, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது.
பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி தலைமை வகித்தார். ஏற்பாடுகளை அமிர்தா வித்யாலயம் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி 16 தங்கம் வென்று தமிழகம் அசத்தல்
-
ரூ.135 கோடியில் நவீன சிக்னல்: ரயில்வே அனுமதி
-
வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு
-
ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு கட்ட கிண்டியில் 8 ஏக்கர் இடம் தேர்வு
-
வடபழனி கம்பாநதி அலங்காரத்தில் அம்மன்
Advertisement
Advertisement