காந்தி ஜெயந்தி விழா : இறையன்பு பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில் காந்தி மன்றம் சார்பில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பங்கேற்றார்.
சிதம்பரம் காமராஜ் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு காந்தி மன்றத் தலைவர் ஞானம் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் கஸ்துாரி லட்சுமிகாந்தன், நடராஜன் முன்னிலை வகித்தனர். ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் தமிழக முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், காமராஜ் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பேசினார்.
காந்தி மன்ற செயலாளர் ஜானகிராமன், பள்ளி முதல்வர் சக்தி, ஷண்முகசுந்தரம், நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். துணை செயலாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார். முன்னதாக, மாணவர்கள் பங்கேற்ற சர்வ சமயப் பிரார்த்தனை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்; பீஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி
-
ஆப்பரேஷன் சிந்தூரின் போது 10 பாக்., விமானங்கள் அழிப்பு; விமானப்படை தளபதி அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆய்வு மேற்கொண்ட பாஜ குழு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்
-
இன்று 14 மாவட்டங்கள், அக்., 5ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
-
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
Advertisement
Advertisement