இன்று 14 மாவட்டங்கள், அக்., 5ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

2


சென்னை: ''சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், நாமக்கல், அரியலுார், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று (அக் 03) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது'' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:

இன்று (அக் 03) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

*திருவள்ளூர்

*சென்னை

⦁ காஞ்சிபுரம்

⦁ செங்கல்பட்டு

⦁ விழுப்புரம்

⦁ கள்ளக்குறிச்சி

⦁ கடலூர்

⦁ மயிலாடுதுறை

⦁ அரியலூர்

⦁ திருவள்ளூர்

⦁ நாகப்பட்டினம்

⦁ தஞ்சாவூர்

⦁ சேலம்

⦁ நாமக்கல்

நாளை (அக் 04) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

⦁ திருவள்ளூர்

⦁ சென்னை

⦁ ராணிப்பேட்டை

⦁ காஞ்சிபுரம்

⦁ செங்கல்பட்டு

⦁ வேலூர்

⦁ திருப்பத்தூர்

⦁ திருவண்ணாமலை

⦁ விழுப்புரம்

⦁ கிருஷ்ணகிரி

⦁ தர்மபுரி


⦁ ராமநாதபுரம்

@twitter@https://x.com/ChennaiRmc/status/1974018849671688648twitter
நாளை மறுநாள் (அக் 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

⦁ திண்டுக்கல்

⦁ மதுரை

⦁ சிவகங்கை

⦁ தேனி

⦁ விருதுநகர்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement