காழ்ப்புணர்வுடன் குற்றஞ்சாட்டுகிறார்

தமிழகத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என கவர்னர் ரவி, தி.மு.க., அரசின் மீது வழக்கம் போல குற்றம் சாட்டிஉள்ளார். முதல்வர் ஸ்டாலின், மாநில அளவில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் முனைந்து செயல்படுகிறார்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், முதல்வரால் துவங்கப்பட்டது. தி.மு.க., அரசின் மீது, காழ்ப்புணர்வுடன் குற்றஞ்சாட்டுவதை கவர்னர் ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
- வைகோ
பொதுச்செயலர், ம.தி.மு.க.,
வாசகர் கருத்து (4)
Kjp - ,இந்தியா
03 அக்,2025 - 12:05 Report Abuse

0
0
Reply
KOVAIKARAN - COIMBATORE,இந்தியா
03 அக்,2025 - 10:44 Report Abuse

0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
03 அக்,2025 - 08:19 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கரூர் சம்பவம்: அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
-
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
-
மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லை: நாட்டின் மொத்த வரி வசூலில் 24 % செலுத்தும் ஜெயின் சமூகம்!
-
ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்; பீஹாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி
-
ஆப்பரேஷன் சிந்தூரின் போது 10 பாக்., விமானங்கள் அழிப்பு; விமானப்படை தளபதி அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆய்வு மேற்கொண்ட பாஜ குழு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்
Advertisement
Advertisement