ரூ.10 லட்சத்தில் அமைக்கும் சிமென்ட் சாலை பணி துவக்கம்
ஓசூர், ஓசூர் மாநகராட்சி, 4வது வார்டுக்கு உட்பட்ட மாருதி நகர் சத்யா மெஸ் அருகில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சிமென்ட் சாலை அமைக்க, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தனர். மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகர துணை செயலாளர் கோபால
கிருஷ்ணன், கவுன்சிலர் ஆறுமுகம், பகுதி அவைத்தலைவர் கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
18ம் கால்வாய் நீரை போடி வரை திறக்க கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
-
சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
-
பஸ்கள் மோதியதில் கண்ணாடி சேதம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
-
அமைச்சர் ஆய்வு செய்யவிருந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குண்டு மிரட்டல் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவுக்கும் மிரட்டல்
-
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
Advertisement
Advertisement