ரத்த தான முகாம்
மானாமதுரை மானாமதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமை தலைமை மருத்துவ அலுவலர் பூர்ண சந்திரன் துவக்கி வைத்தார். ஆய்வக நுட்பனர் முத்துமீனா வரவேற்றார்.
முகாமில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ம.பி.,யில் 11 குழந்தைகள் உயிரை பறித்த இருமல் மருந்து: பரிந்துரைத்த டாக்டர் கைது
-
இது நடந்த உடனே காசாவில் போர் நிறுத்தம்: அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்
-
'சாதனைகளின்' ஏட்டு சுப்புலட்சுமி
-
அக்.,6ல் அறுவடை முழு நிலவு: 'சூப்பர் மூன்' பவுர்ணமிக்கு இப்படியொரு சிறப்பு
-
கொண்டாட்டங்களின் தலைநகரம் கோவா: வண்டாட்டம் கடற்கரைகளில் பயணிகள்
-
தமிழக தேர்தல் நெருங்குவதால் அச்சம்: டில்லிக்கு பறக்க துடிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்!
Advertisement
Advertisement