பெருமாள் திருக்கல்யாணம்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண வைபவம் நடந்தது.
ஏகாந்த திருமஞ்சனம், சாத்துப்படி, நித்தியப்படி பூஜைகள், சுவாமி புறப்பாடு நடந்தது. பின்பு மாலைமாற்றுதல், கன்னிகாதானம், திருமாங்கல்ய தானம், சீர்வாடல், சாத்துமுறை கோஷ்டி, யாக பூஜைகள் நடந்தன. ஸ்ரீதர், சடகோபர், கோபால், சவுமிய நாராயணன், வேங்கட கிருஷ்ணன், பாலாஜி, ஜெகன், வெங்கடேஷ் பட்டர்கள் சடங்குகளை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. தக்கார் மாலதி, நிர்வாக அலுவலர் கார்த்திகைச் செல்வி ஏற்பாடுகளைச் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
-
மேற்குவங்கத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு; கிராமமே புதையுண்ட துயர காட்சிகள்!
-
எவரெஸ்ட் மலையில் பனிப்புயல்; 1000க்கும் மேற்பட்டோர் சிக்கி பரிதவிப்பு
-
சபரிமலை தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரம்; கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி
-
தேனி ஆசிரியருக்கு விருது வழங்கி கவுரவிப்பு
-
எங்கள் நிறுவன வளர்ச்சியின் ஓர் அங்கம் 'தினமலர்'
Advertisement
Advertisement