கல்வி உபகரணம் வழங்கல்
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் தமிழ் முதல் தேதி ஆலய வழிபாட்டு குழுவினர் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுவாமி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், சரஸ்வதி மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகளை லோகு குருக்கள் செய்து, சிறுவர்களை வாழ்த்தினார்.
ராஜசேகரன், பாலாஜி, நாகராஜன், அம்சா பாஸ்கரன் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உற்பத்தி துறையின் முன்னோடி தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
ஒடிசாவில் பாஜ பிரமுகர் சுட்டுக்கொலை; பைக்கில் தப்பிய மர்ம நபர்களை தேடும் போலீஸ்
-
அக்டோபர் 12ல் சுற்றுப்பயணம் தொடக்கம்; நிபந்தனைகளுடன் நயினார் பிரசாரத்திற்கு அனுமதி
-
கட்டாக்கில் நீடிக்கும் வன்முறையால் பதற்றம்: இணையதள சேவை முடக்கம் மேலும் நீட்டிப்பு
-
பிரேமலதாவின் தாயார் அம்சவேணி காலமானார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு: ஒரு சவரன் ரூ.89,600!
Advertisement
Advertisement