தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்கள், நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 08) 15 மாவட்டங்களிலும், நாளை (அக் 09) 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று (அக் 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராணிப்பேட்டை
* வேலூர்
* திருப்பத்தூர்
*கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* சேலம்
* நாமக்கல்
* ஈரோடு
* திருச்சி
* கரூர்
* நீலகிரி
* கோவை
* திருப்பூர்
* திண்டுக்கல்,
* தேனி
நாளை (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* வேலூர்
* திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* ஈரோடு
* நீலகிரி
* கோவை
அக்டோபர் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராணிப்பேட்டை
* வேலூர்
* திருப்பத்தூர்
* திருவண்ணாமலை
* தர்மபுரி
* கள்ளக்குறிச்சி
* சேலம்
* கடலூர்
* பெரம்பலூர்
* அரியலூர்
* திருச்சி
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
siva - ,
08 அக்,2025 - 16:09 Report Abuse

0
0
Reply
மேலும்
-
போதை மாத்திரை விற்பனை கடலுாரில் 2 பேர் கைது
-
சின்னசேலத்தில் 3 கடைகளின் பூட்டு உடைத்து பணம் திருட்டு
-
ரயிலில் பெண் பயணிக்கு தொந்தரவு : வாலிபர் கைது
-
அறிவிக்கப்படாத போக்குவரத்து மாற்றம் சிந்தாதிரிபேட்டையில் பயணியர் தவிப்பு
-
செயல்படாத குடிநீர் மையம் சுற்றுலா பயணியர் தவிப்பு
-
குட்கா கடத்திய புதுச்சேரி ஆசாமிக்கு 'குண்டாஸ்'
Advertisement
Advertisement