பஸ் படிக்கட்டில் பயணம் விழுந்து மாணவர் காயம்
விருதுநகர் : விருதுநகர் அருகே அம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சாம் 20. இவர் விருதுநகரில் தனியார் கல்லுாரியில் பி.இ., இறுதியாண்டு படிக்கிறார். இவர் அக். 8ல் தனியார் பஸ்சில் கல்லுாரிக்கு சென்று வீடு திரும்பும் போது படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்தார்.
சிவகாசி ரோட்டில் மாலை 4:45 மணிக்கு உப்போடை பாலத்திற்கு அருகே வளைவில் சென்ற போது படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்து தலையில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆமத்துார் போலீசார் பஸ் டிரைவர் கண்ணன், கண்டக்டர் வேலுச்சாமி மீது வழக்கு பதிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொழிலில் தெளிவும் தொடர் முயற்சியும் இருந்தால் வெற்றி!
-
எதிர் நடவடிக்கை எடுப்போம்; 100% வரி விதித்த அமெரிக்காவுக்கு சீனா பதில்
-
வரிசை கட்டி நிற்கும் வாரிசுகள்: பீஹார் தேர்தலில் வெற்றி யாருக்கு?
-
அரசின் குறட்டையை அம்பலமாக்கிய இருமல் மருந்து விவகாரம்: 15 ஆண்டாக ஆய்வுக்குப் போகாத அதிகாரிகளால் அதிர்ச்சி!
-
ஆப்கன் படை தாக்குதலில் பாக்., ராணுவ வீரர்கள் 12 பேர் பலி
-
டில்லியில் இருந்து சீனாவுக்கு விமான சேவை: நவம்பர் 10ல் தொடங்குகிறது
Advertisement
Advertisement