தக்காளி செடிகளை காப்பாற்ற முனைப்பு

பொங்கலுார்:புரட்டாசி பட்டத்தில் விவசாயிகள் தக்காளி நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது மழை காலம் துவங்கி உள்ளது. அறுவடைக்கு வரும்போது பருவமழை தீவிரம் அடையும். இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி பழங்கள் அழுகிவிடும். தக்காளிக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் விலை கிடைக்கும். மழையில் இருந்து தக்காளிச் செடிகளை பாதுகாக்க விவசாயிகள் கம்புகளை நட்டு கயிற்றால் கட்டி தொங்க விடுகின்றனர்.
இதற்கு செலவு அதிகரிக்கும் என்றாலும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தக்காளி விலை உயரும். எனவே, உற்பத்திச் செலவை, உபரியாக கிடைக்கும் வருமானத்தை வைத்து ஈடு கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிலிப்பைன்ஸ் படகு மீது சீன கப்பல் மோதல் தென்சீன கடல் பகுதியில் பதற்றம்
-
பி.எஸ்.எப்., விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர்
-
உயிர் காக்கும் மருந்துகள் தரமாக இருப்பது அவசியம்!
-
அரசு அலுவலகங்களில் தீபாவளி வசூல் வேட்டை: அமைதி காக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை
-
இடவசதியில்லை; சாக்கு பைகளுக்கு தட்டுப்பாடு பல மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்
-
சுடுகாடு வசதி கேட்டு போராட்டம்
Advertisement
Advertisement